Police Department News

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான முறையில் நடந்து வந்த நபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான முறையில் நடந்து வந்த நபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்

மதுரை மாவட்டம், திருமங்கலம், சிவரக்கோட்டை பசும்பொன் நகரை சேர்ந்த சங்கையா என்பவருடைய மகன் மதன், ஆண், வயது 46/2021, என்பவர் கொலை மற்றும் படைக்கலன்கள் சட்ட வழக்குகளில் கண்காணிக்கப்பிற்கு வந்து பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வந்துள்ளார். எனவே இவருடைய அத்தகைய சட்டவிரோதமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கடந்த 28 ம் தேதியன்று மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா, IPS., அவர்கள் உத்தரவின் பேரில் மதன் மத்திய சிறையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published.