Police Department News

தமிழ்நாடு காவல்துறை சார்பில் மண்டலங்களுக்கிடையிலான பளு தூக்கும் மற்றும் உடல் தகுதி போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு

தமிழ்நாடு காவல்துறை சார்பில் மண்டலங்களுக்கிடையிலான பளு தூக்கும் மற்றும் உடல் தகுதி போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு

தமிழ்நாடு காவல்துறை சார்பில் மண்டலங்களுக்கு இடையான பளுதூக்கும், மற்றும் வலுத் திறன் , உடல் தகுதித் திறன் போட்டியில் தென் மண்டல காவல் துறை அணியினர், நான்கு தங்கம், 7 சில்வர் , 10 வெண்கலம் பதக்கத்தை வென்றனர்.பதக்கம் வென்ற வீரர்களை இன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் அவர்கள் பாராட்டினார்கள்.மற்றும் புகைப்படம் எடுத்து கொண்டனர் ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் விக்னேஸ்வரன் அவர்களும் பாராட்டி உடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published.