புதுக்கோட்டை மாவட்டம்¸ நகர காவல் நிலையம் 1928ம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது 90 ஆண்டுகள் முடிவடைந்ததை தொடர்ந்து 91-ம் ஆண்டு விழா காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகம் அவர்களால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மேலும் காவல் ஆய்வாளர் திரு. பரவாசுதேவன் அவர்கள் தலைமையில் புதுக்கோட்டை அரசு பார்வையற்றோர் பள்ளிக்கு தேவையான எழுது பொருட்கள், வெந்நீர் பயன்படுத்தும் வகையிலான சுமார் 25 லிட்டர் கொள்ளளவுள்ள டிரம் மற்றும் ஒரு வேளை உணவு வழங்கப்பட்டது.
Related Articles
மின்னல் வேகத்தில் வந்த வாகனம் மோதி போக்குவரத்து சிக்னல் கம்பம் சேதம்!
மின்னல் வேகத்தில் வந்த வாகனம் மோதி போக்குவரத்து சிக்னல் கம்பம் சேதம்! திண்டுக்கல் – பழனி ரோடு பைபாஸ் சாலையில் நேற்று இரவு கேரள பதிவெண் கொண்ட வாகனம் மின்னல் வேகத்தில் வந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கிருந்த சிக்னல் கம்பம் மற்றும் அறிவிப்பு பலகை மீது திடீரென மோதி நின்றது. இது குறித்து தகவல் கிடைத்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் வருவதை […]
ATM இயந்திரத்தில் ரூ7000 பணம் வெளியே வந்த நிலையில் பணத்தை மீட்டு, தவறவிட்டவரிடம் ஒப்படைத்த மாவட்ட எஸ்பி ஸ்ரீனிவாசன்
ATM இயந்திரத்தில் ரூ7000 பணம் வெளியே வந்த நிலையில் பணத்தை மீட்டு, தவறவிட்டவரிடம் ஒப்படைத்த மாவட்ட எஸ்பி ஸ்ரீனிவாசன் ATM இயந்திரத்தில் ரூ7000 பணம் வெளியே வந்த நிலையில் பணத்தை மீட்டு, தவறவிட்டவரிடம் ஒப்படைத்த மாவட்ட எஸ்பி ஸ்ரீனிவாசன்திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ATM- ல் கடந்த மாதம் 7000 ரூபாய் பணம் ATM இயந்திரத்தில் வெளியே வந்த நிலையில் இருந்ததை அங்கு பணியில் இருந்த திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்கத்துறை சார்பு ஆய்வாளர் திரு.அபுதல்ஹா […]
போக்கு வரத்து மற்றும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி
போக்கு வரத்து மற்றும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை மற்றும் சேர்மத்தாய் வாசன் மகளிர் கலைக்கல்லூரி NSS ஆசிரியைகள், NSS மாணவிகள் 50 பேர் இணைந்து மதுரை ST MARY’S சந்திப்பு அருகில்… போக்குவரத்து மற்றும் கொரோனா விழிப்புணர்வு சைகை கட்சிகள் மற்றும் துண்டு பிரசுரம் கொடுத்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கி… மேலும் NSS மாணவிகள் போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பாக உறுதி மொழியினை தெப்பக்குளம் போக்குவரத்து ஆய்வாளர் அ. தங்கமணி அவர்கள் முன்னிலையில் […]