Police Department News

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP. தலைமையில் காவலர்களுக்கு பணிமாறுதல் நிகழ்வு

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP. தலைமையில் காவலர்களுக்கு பணிமாறுதல் நிகழ்வு


இன்று தர்மபுரி மாவட்ட காவலர் திருமண மண்டபத்தில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மூன்றாண்டுகள் நிறைவு செய்த காவலர் முதல் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை பணி மாறுதல் 153 நபர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு C.கலைச்செல்வன் IPS அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக அழைத்து பணிமாறுதல் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கள் ஆனா திரு அண்ணாமலை திரு குணசேகரன் திரு புஷ்பராஜ் மற்றும் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு சௌந்தர்ராஜன் திரு ஸ்ரீதர் திருமதி பெனாசிர் பாத்திமா மற்றும் காவல் ஆய்வாளர் திரு அன்பழகன் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.