Police Recruitment

மதுரை மாவட்டம்- மேலூர் போக்குவரத்து போலீஸ்சார் சார்பாக தலைக்கவச விழிப்புணர்வு

மதுரை மாவட்டம்- மேலூர் போக்குவரத்து போலீஸ்சார் சார்பாக தலைக்கவச விழிப்புணர்வு


மதுரை மாவட்டம் மேலூர் செக்கடிபகுதியில்போக்குவரத்து, ஆய்வாளர் திருமதி. பொன்னருள்அவர்கள்
தலைக்கவசம் அணியாமல்வந்தவாகன ஓட்டிகளுக்கு தலைகவசம்வழங்கி
விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மதுரை மாவட்டம் மேலூர் செக்கடிபகுதியில்போக்குவரத்துபோலீஸ்சார்
16/5/2022மாலையில்போக்குவரத்துவிதிமுறைகள்மற்றும்போக்குவிதிமுறையின்அவசியம்குறித்துபொதுமக்கள்மற்றும்வாகன ஒட்டி களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுரை மேலூர் நகராட்சி சேர்மன் திரு முகமதுயாசின்மற்றும்மேலூர்துணைசேர்மன், திரு. இளஞ்செழியன் அவர்களும்உள்ளிட்டோர்கலந்துகொகொண்டிருந்தனர்.
அப்போதுஅந்தவழியாகவந்ததலைகவசம்அணியாமல்வாகன ஒட்டிகளுக்குசுமார்25நபர்களுக்குதலைக்கவசம்வழங்கிவிழிப்புணர்வுஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மேலூர் போக்குவரத்து ஆய்வாளர் திருமதி பொன்னருள்அவர்கள் மற்றும் போக்குவரத்து போலீஸ் சார்உடள்நனிருந்
தனர்

Leave a Reply

Your email address will not be published.