Police Department News

மதுரை மத்தியசிறையில்இருந்துஆயுள்கைதிதப்பியதால்பணியில்இருந்தகாவலர்சஸ் பென்ட்

மதுரை மத்தியசிறையில்இருந்துஆயுள்கைதிதப்பியதால்பணியில்இருந்தகாவலர்சஸ் பென்ட்


மதுரை :
மத்தியசிரையில்இருந்துஆயுள்கைதிதப்பியதால்பணியில்கவனக்குறைவாகஇருந்தகாவலர்பழனிக்குமார்சஸ்பென்ட் செய்யபட்டார்.
தேனி மாவட்டம், பெரிய குளம் அருகேஉள்ள தாமரைக்குளத்தைச்சேர்ந்தவர்அருண்குமார்இவர்49கொலைவழக்கில்விசாரணைகைதியாக3ஆண்டுகளாகமதுரைமத்தியசிறையில்இருந்தார். இவ்வழக்கில் ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்டதுஇவர்எட்டுமாதங்களாகதண்டனைஅனுபவித்துவருகிறார்.
இவரின் நன்னடத்தை காரணமாகசிறைவளா 16.6.2022அன்றுகாலைகாவலர்பழனிக்குமார்கண்காணிப்பில்,சிறைக்குவெளியேதோட்டவேலைசெய்துகொண்டிருந்தபோது,அவரைசந்திக்கஅருண்குமார்மனைவிவந்தார்.இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். பழனிக்குமார்கவனம்வேறுபக்கம்இருந்தைபயன்படுத்தி,அருண்குமார்தப்பிஒட்டம்பிடித்தார். சிறிதுநேரத்திற்குபின்அவரைகாவலர்பழனிகுகுமார்தேடினர். கிடைக்காதநிலையில், செயில்அதிகாரிகளுக்குதகவல்தெரிவித்தார்.
அருண்குமாரைபிடிக்கதனிப்படைஅமைத்துதோடபட்டுவருகிறார்கள்
மத்திய சிறையில் கவனக்குறைவாகஇருந்தகாவல்பழனிக்குமாரைசிறைகண்காணிப்பாளர்பொறுப்பில்உள்ள, திரு.வசந்தகண்ணன்அவர்கள்உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.