Police Department News

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

21.06.2022 திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் யோகா பயிற்சி மேற்கொண்டார்கள்.

மேலும் உடல் வலிமையை மேம்படுத்தவும், மனச்சோர்வை போக்கும் வகையில் யோகா பயிற்சியாளர் மூலம் காவல்துறையினர் அனைவருக்கும் யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பயிற்சி பள்ளி துணை முதல்வர் அவர்கள் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் பயிற்சி காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published.