Police Department News

மதுரை,கீழவளவு அருகே கத்தியை காட்டி மிரட்டி மாமூல் கேட்டவர் கைது

மதுரை,கீழவளவு அருகே கத்தியை காட்டி மிரட்டி மாமூல் கேட்டவர் கைது

மதுரை கீழவளவை சேர்ந்த சுரங்கமலை மகன் ஸ்டாலின் வயது-30 இவர் நேற்று காலை வீட்டிலிருந்து கூலி வேலைக்காக உடன் பட்டி விளக்கு அருகே சென்று கொண்டிருக்கும் போது அட்டப்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் அய்யனார் வயது 22 வாதியை வழிமறித்து கத்தியை காட்டி Rs-200 பறித்துள்ளார் பின்பு வாதி கொடுத்த புகாரின் பேரில் கீழவளவு சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து எதிரியை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளார் இதன் மேல் விசாரணையை மேலூர் வட்ட காவல் ஆய்வாளர் விசாரித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.