Police Department News

மதுரை மாவட்டம் மேலூரில் விநாயகர் சிலை ஊர்வலம் போலீசார் பலத்தபாதுகாப்புடன்நடைபெற்றது

மதுரை மாவட்டம் மேலூரில் விநாயகர் சிலை ஊர்வலம் போலீசார் பலத்தபாதுகாப்புடன்நடைபெற்றது

மதுரை மாவட்டம் மேலூரில் இன்று இந்து மகா சபா சார்பில் நடைப்பெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்!!

மதுரை மாவட்டம் மேலூரில் இன்று இந்து மகா சபா சார்பில்.
மேலூர் சிவன்கோயிலிருந்து
முக்கிய நகரின் வீதிகள் வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் நடைப்பெற்றது.
விநாயகர் சிலைகள் வாகனங்கள் மூலம் ஏராளமான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு,
மண்கட்டி தெப்பகுளத்தில் விநாயகர் சிலையை கரைத்தனர்
இந்த நிகழ்ச்சியில் இந்து மகா சபா மாநில துணை தலைவர், திரு. செல்லத்துரை அவர்கள்
சிறப்புரையாற்றினர்.
மேலூர் விநாயகர் சிலை ஊர்வலம் மதுரை மாவட்ட காவல்துறையினர்கள்பாதுகாப்பில் அமைதியாக நடைபெற்றது

Leave a Reply

Your email address will not be published.