Police Department News

வழிப்பறியில் ஈடுபட்ட மதுரை முல்லைநகரை சேர்ந்த 3 வாலிபர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட மதுரை முல்லைநகரை சேர்ந்த 3 வாலிபர் கைது

மதுரை பி.பி.குளம், சேக்கிழார் தெருவை சேர்ந்த மாணிக்கம் மகன் அஜித் வயது 20 இவர் நேதாஜி மெயின் ரோடு மாரியம்மன் கோவில் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த 3 பேர் அவர் வைத்திருந்த அரிவாளை காட்டி மிரட்டி பறித்து சென்றனர்.

இது தொடர்பாக அஜித் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முல்லை நகர் திருவள்ளுவர் தெரு ஜெகதீஸ்வரன் என்ற எலி வயது 25 தரகன் தெரு பெரியசாமி மகன் ஸ்ரீதர் வயது 23, கார்த்திக் வயது 34 ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.