Police Department News

போக்குவரத்து புதிய விதிமுறைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எஸ் ஐ சென்றாயன் மற்றும் துரை எஸ் ஐ தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் ஏற்படுத்தப்பட்டது

போக்குவரத்து புதிய விதிமுறைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எஸ் ஐ சென்றாயன் மற்றும் துரை எஸ் ஐ தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் ஏற்படுத்தப்பட்டது

தர்மபுரி மாவட்டம் பென்னாகர வட்டத்திற்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகே புதிய மோட்டார் விதிமுறைகளை பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் பென்னாகரம் எஸ்ஐ துரை மற்றும் எஸ் ஐ சென்ராயன் உள்ளிட்டோர் பங்கேற்றன இதனை படத்தில் காணலாம்….

போலீஸ் யூனியர் செய்திகளுக்காக
டாக்டர். மு .ரஞ்சித் குமார்
செய்தியாளர் வெற்றி மற்றும் சங்கீதா நாகராஜ்.

Leave a Reply

Your email address will not be published.