Police Department News

மதுரை சாமி சன்னதியை சேர்ந்த மூதாட்டி காணவில்லை விளக்குத்தூண் போலீசார் விசாரணை

மதுரை சாமி சன்னதியை சேர்ந்த மூதாட்டி காணவில்லை விளக்குத்தூண் போலீசார் விசாரணை

மதுரை சுவாமி சன்னதி, வடுக தட்டாரசந்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி கமலம் (75).

கடந்த 7-ந் தேதி காலை வெளியே சென்ற மூதாட்டி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.

இதுகுறித்து மகன் போஸ் கொடுத்த புகாரின் பேரில் விளக்குத்தூண் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

Leave a Reply

Your email address will not be published.