Police Department News

கரூர் : போக்குவரத்து விதிகளை படங்களாக வரைந்த மாணவ – மாணவிகள் – பாராட்டி பரிசளித்த காவல் கண்காணிப்பாளர்

கரூர் மாவட்டம், குளித்தலை ஸ்ரீ கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மாணவ – மாணவிகளுக்கான சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுப் போட்டிகள் 23.11.2019ம் தேதியன்று காவல்துறை சார்பாக நடத்தப்பட்டது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாண்டியராஜன் அவர்கள் கலந்து கொண்டு போக்குவரத்து விதிகள் பற்றி எடுத்துரைத்து¸ வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.