காவல் துறையில் ஒரு புதிய மாற்றத்தில், சிவில் சப்ளைஸ் சிஐடியின் தலைவராக இருந்த டிஜிபி Dr.அபாஷ் குமார்,IPS., வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டு, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
Related Articles
மதுரை மாநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு அண்ணா பதக்கம் முதலமைச்சர் வழங்கி கௌரவித்தார்
மதுரை மாநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு அண்ணா பதக்கம் முதலமைச்சர் வழங்கி கௌரவித்தார் தமிழ்நாடு காவல்தூறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை ஒவ்வொரு ஆண்டும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சிறந்த முறையில் பணியாற்றியகாவல்துறையினர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உயரிய விருதுகளான இந்திய குடியரசு தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள், மற்றும் தமிழ்நாடு அரசு சார்பிலும் பணியின் போது சிறப்பாக பணியாற்றிய காவல் துறை அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்படுவது வழக்கம் […]
சொத்து தகராறில் அண்ணன், தம்பி அடிதடி, கூடல்நகர போலீசார் விசாரணை
சொத்து தகராறில் அண்ணன், தம்பி அடிதடி, கூடல்நகர போலீசார் விசாரணை மதுரை, கூடல்புதூர் D3, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான புது விளாங்குடி, சக்திநகர், துளசி தெருவில் வசித்து வருபவர் ஜெயகுமார் மனைவி பகவதி வயது 47/21, இவரது கணவர் ஜெயகுமார் திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பிரிமியர் பஞ்சாலையில், சூப்ரவைசராக வேலை பார்த்து வருகிறார். இவரதுதந்தை சுப்ரமணியபிள்ளை கடந்த 18 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு மதுரை விளாங்கு, நெடுஞ்செழியன் தெருவில் இரண்டு வீடு இருந்தது. […]
உணவின்றி தவிப்போர்க்கு உணவளிக்கும் காவலர்கள்
உணவின்றி தவிப்போர்க்கு உணவளிக்கும் காவலர்கள் உலகை உலுக்கி வரும் கொரோனாவால் உணவின்றி தவித்து வரும் ஏழைகளுக்கு தினமும் சொந்த செலவில் சுமார் 150 பேருக்கு உணவு வழங்கி வருகிறார்கள் தமிழ்நாடு சிறப்பு காவல்படையை சேர்ந்த திரு. நித்தியானந்தம் மற்றும் திரு. ராகுல்.