Traffic Police News

பொதுவாக தைத்திருநாள் பொங்கல் திருநாள் நாளில் குடும்பத்துடன் துணிக்கடைக்கு அல்லது உறவினர் வீட்டிற்கு அல்லது வீட்டிற்கு தேவையான பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக நாம் செலவிட்டுக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மக்களுக்காக

பொதுவாக தைத்திருநாள் பொங்கல் திருநாள் நாளில் குடும்பத்துடன் துணிக்கடைக்கு அல்லது உறவினர் வீட்டிற்கு அல்லது வீட்டிற்கு தேவையான பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக நாம் செலவிட்டுக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மக்களுக்காக மக்களின் உயிர் நலனை கருதி தலைக்கவசம் உயிர்க்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற ஒரு ஒரு நல்ல நோக்கத்தோடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் போராடிக் கொண்டிருக்கும் ஒரு உண்மை காவலர் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் சோழவரத்தில் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளராக ஜெ.திருமுருகன் பணிபுரியும் காவலர் நாம் எல்லோரும் காவல்துறை என்றாலே லஞ்சம் வாங்கி செல்பவர் என்று நினைத்துக் கொள்கிறார்கள் அது தவறான எண்ணம் அவதூறான வார்த்தைகள் அதுவல்ல உண்மை நமக்காக கடவுளின் மறு உருவாய் நம்மை காக்கும் கடவுள்தான் இந்த காவலர்கள் ஜெ.திருமுருகன் அவர்களுக்கு தை திருநாள் வாழ்த்துக்கள் இந்த உதவி ஆய்வாளர் அவர்களுக்கு

இவன் போலீஸ்இ நியூஸ் செய்தியாளர் S.தாமோதரன்

Leave a Reply

Your email address will not be published.