Police Department News

வருகிற 8ம் தேதி சனிக்கிழமை தென்காசி மாவட்டத்தில் குறை தீர்பு முகாம் காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு

வருகிற 8ம் தேதி சனிக்கிழமை தென்காசி மாவட்டத்தில் குறை தீர்பு முகாம் காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு

வருகின்ற சனிக்கிழமை (08.04.23) தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்கள், அனைத்து DSP அலுவலகங்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது பொது மக்கள் தங்களுக்கு ஏதேனும் புகார் இருப்பின் காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை நேரில் அணுகலாம் தங்களின் புகார் மனு மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என
மாவட்ட காவல் துறை தகவல் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.