Police Department News

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், கடந்த 20.11.2019 அன்று சாலை விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் திரு.பழனிகுமார் அவர்களின் மனைவி திருமதி.விமலா அவர்களுக்கு சென்னை பெருநகர காவல்துறை மூலம் திரட்டப்பட்ட நிதி ரூ.22.07 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், கடந்த 20.11.2019 அன்று சாலை விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் திரு.பழனிகுமார் அவர்களின் மனைவி திருமதி.விமலா அவர்களுக்கு சென்னை பெருநகர காவல்துறை மூலம் திரட்டப்பட்ட நிதி ரூ.22.07 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.