திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலையில் உள்ள மண்ணரை என்னும் ஊரில் குடிநீர் தட்டுபாடு இருப்தால் மக்கள் பேரும் அவதிப் படுகிறார்கள் எனவே கோவம் அடைந்த பொதுமக்கள் தண்ணீர் குடதுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர் நல்லூர் காவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் பொதுமக்களை சமாதானம் செய்தனர் பின்னர் பொது மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்
Police e News Reporter
K.RAMESH
Related Articles
விருதுநகர் மாவட்ட ஆயுதப்படையில் 09-4-2022 காலை 10 மணியளவில் விருதுநகர் மாவட்ட காவல்துறை மற்றும் வாசன் கண் மருத்துவமனை மதுரை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்.
விருதுநகர் மாவட்ட ஆயுதப்படையில் 09-4-2022 காலை 10 மணியளவில் விருதுநகர் மாவட்ட காவல்துறை மற்றும் வாசன் கண் மருத்துவமனை மதுரை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம். இதில் விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு மனோகர் ஐபிஎஸ் அவர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு சிவகுமார் அவர்கள் மற்றும் ஆய்வாளர் திருமதி வள்ளியம்மாள் அவர்கள், ஆய்வாளர் திரு வெங்கடாஜலபதி அவர்கள், மதுரை வாசன் […]
போலீசாரின் வாகன சோதனையில் சிக்கிய போதைப் பொருட்கள் – இருவர் கைது
போலீசாரின் வாகன சோதனையில் சிக்கிய போதைப் பொருட்கள் – இருவர் கைது வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் காவல் ஆய்வாளர் திருமதி. மனோன்மணி அவர்கள் தலைமையிலான போலீசார் கொரோனா தொற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஆம்பூரில் இருந்து வேலூரை நோக்கி காய்கறி ஏற்றி வந்த லாரி ஓட்டுநரிடம் விசாரித்த போது, ஓட்டுனரின் நடவடிக்கையை சங்கு சந்தேகித்த போலீசார் வாகன சோதனை செய்ததில் அதில் சுமார் ரூ. 90¸000 மதிப்பிலான போதை பொருள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனடிப்படையில் […]
பொது மக்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், சமூக இடைவெளி பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்திய அம்பை காவல் துறையினர்
பொது மக்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், சமூக இடைவெளி பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்திய அம்பை காவல் துறையினர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் அவர்களின் உத்தரவுப்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து அம்பை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஜான்சன் அவர்கள் அம்பை பூக்கடை பிரதான சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளி இல்லாமல் நின்று கொண்டிருந்த பொது மக்களிடையே சமூக […]



