Police Department News

சற்று முன் பெய்த மழைக்கு பழைய மரம் ஒன்று சாய்ந்து

மதுரை மாநகராட்சி நீச்சல் குளம் அருகே
*சற்று முன் பெய்த மழைக்கு பழைய மரம் ஒன்று சாய்ந்து *மின்கம்பங்கள் மீது விழுந்துள்ளது இதனால்
அசம்பாவிதம் எதுவும் நடக்காதவாறு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

தீயனைப்பு துறையினர் மற்றும் மாநகராட்சி துறை, காவல் துறையினர் இணைந்து
புயல் வேகத்தில் மரங்களை வெட்டி
அகற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக அந்த வழியாக செல்லும்
பாதையில் போக்குவரத்து
தடைசெய்யப்பட்டுள்ளது.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் இந்த பகுதி முழுவதும்
இருளில் மூழ்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.