Police Department News

காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள BMS மகளிர் மேல்நிலைப்பள்ளி

காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள BMS மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் காஞ்சிபுரம் ஆற்காடு நாராயணசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் காவலன் SOS செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்வானது நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.சாந்தி அவர்கள் கலந்துகொண்டு மாணவிகளுக்கு காவலன் SOS செயலி குறித்த தகவல்களும், மேலும் பாலியல் சீண்டல்களில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தைப் பற்றியும் விளக்கினார்

காஞ்சிபுரம் மாவட்ட நிருபர் ம.சசி

Leave a Reply

Your email address will not be published.