Police Department News

காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் புகார்களுக்கு காவல்நிலையத்தில் வைத்து விசாரணை

காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் புகார்களுக்கு காவல்நிலையத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து செய்த எஸ்.எஸ் காலனி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் அருணாசலம் மற்றும் தெற்குவாசல் இன்ஸ்பெக்டர் முருகதாசன் ஆகிய இன்ஸ்பெக்டர்களை ஆயுதபடைக்கு மாத்தி அதை வாக்கி டாக்கியில் அறிவித்த மாவீரன் காவல் ஆனையர் திருமிகு டேவிட்சன் தேவாசிர்வாதம் IPS அவர்களின் காவல்துறை கலையெடுப்பு தொடர புரட்சிகர

வாழ்த்துக்கள்!என்றும் அன்புடன் காவலர்களின் துணைவன் ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம் மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.