Police Department News

மதுரை மாநகரில் வினாயகர் சதுர்த்தி சிறப்பாக நடைபெற்றது

மதுரை மாநகரில் வினாயகர் சதுர்த்தி சிறப்பாக நடைபெற்றது

மதுரை மாநகரில் வினாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு சிறப்பாக எந்த வித அசம்பாவிதமும் இன்றி நடைபெற்றது.இதனை தொடர்ந்து விளக்கு தூண் B1 காவல்நிலைய பகுதியிலிருந்து வினயகர் சிலைளை கரைப்பதற்கு ஊர்வளமாக புறப்பட்டு தெற்கு மாசி வீதி வடக்கு மாசி வீதி பழக்கடை வழியாக வந்து பேச்சி அம்மன் படித்துரை சென்று விநாயகர் சிலை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது அங்கு பாதுகாப்பு பணிக்கு தமிழ்நாடு காவல்துறை காவல் முன்னேற்பாடு செய்யப்பட்டிருந்தது அதே போல் தமிழ்நாடு தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்பு பணி குழுவினர் அப்பகுதியில் யாரும் தண்ணீரில் தவறி விழுந்திட விடாமல் பாதுகாப்புக்கு பாதுகாப்பு கருவிகளுடன் தயாராக இருந்தனர். மற்றும் போக்குவரத்து காவலர்கள் நெரிசலான பகுதிகள் போக்குவரத்தை சீர் செய்தனர்

Leave a Reply

Your email address will not be published.