Kavalan app எப்படி உபயோகிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு காவல்துறையினர் பொதுமக்களுக்கு கற்று கொடுத்தனர் சென்னை

Kavalan app எப்படி உபயோகிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு காவல்துறையினர் பொதுமக்களுக்கு கற்று கொடுத்தனர் சென்னை
மதுரை திருமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகைபறிப்பு திருமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து மர்ம நபர்கள் துணிகர கைவரிசை காட்டியுள்ளனர். திருமங்கலம் அருகே உள்ள தனக்கன்குளம் பகுதியை சேர்ந்தவர் மீனா(வயது29). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்துவரும் அவர் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்க்கிறார். இந்நிலையில் தன்னு டைய பிள்ளைகளை தனது சொந்த ஊரான அழகு ரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் விட்டு […]
சென்னையில் பாலியல் தொழில் ஈடுபட்ட 5 பேர் கைது..!! சென்னை அடுத்த துரைப்பாக்கத்தில் பாலியல் தொழில் நடத்தி வந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அடையாறு துணை ஆணையர் விக்ரமனின், செல்போன் எண்ணிற்கு வந்த புகாரை தொடர்ந்து அவர், துரைப்பாக்கம் போலீசாரை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, போலீசார் விசாரணையில், குடியிருப்பில் ஸ்பா என்ற பெயரில் பெண்களை மிரட்டி பாலியல் தொழில் செய்து வந்ததை உறுதி செய்த போலீசார், தரகர்கள் அசோக், ஹேம துல்லா, ராஜராஜன், ஏசுதாஸ், […]
மதுரை மாவட்டம்திருமங்கலம்: மின்கம்பி உரசியதில்தீப்பிடித்து எரிந்த லாரிமதுரை அருகே கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு தாமரைக்குளம் லாரி டிரைவர்,ஹரி பிரதீப் (27) என்பவர் அம் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு தென்னைகிடுகுகளைஏற்றிச் சென்றபோது(பிப்7தேதி) மதியம்கள்ளிக்குடி சிவரக்கோட்டைஅருகேநான்கு வழிச்சாலையின் குறுக்கே லாரி சென்றபோதுசென்றமின் கம்பியில் உரசியது. இதனால் காய்ந்ததென்னைக்கிடுகுகள்தீப்பிடித்து லாரி முழுவதும் பரவியது.உடனடியாக கள்ளிக்குடி தீயணைப்பு மீட்பு குழுவினர் விரைந்து வந்து.தீயணைப்பு வீரர்கள்2மணிநேரம்போராடிதீயைஅணைத்தனர்.இதுதொடர்பாக கள்ளிக்குடி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.