Kavalan app எப்படி உபயோகிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு காவல்துறையினர் பொதுமக்களுக்கு கற்று கொடுத்தனர் சென்னை

Kavalan app எப்படி உபயோகிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு காவல்துறையினர் பொதுமக்களுக்கு கற்று கொடுத்தனர் சென்னை
மதுரை விமான ஓடுதள பாதையில் திரிந்த வாலிபரால் பரபரப்பு மதுரை விமான நிலையத்தில் விரி வாக்கத்தின் ஒரு பகுதியாக புதிதாக விமான நிலைய முனைய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் பணி புரிவதற்காக வட மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழி லாளர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர். மேற்குவங்காள மாநிலத்தைச் சேர்ந்த யுகில் மார்டி என்பவர் மனைவி மற்றும் 19 வயது மகன் கிலியன் மார்டியுடன் தங்கி வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் […]
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தடுப்பு நடவடிக்கை பற்றியும் சைபர் கிரைம் பற்றியும் விழிப்புணர்வு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் காவல் நிலைய சரகம் ஆனந்தபுரம் கூட்ரோடு ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் மற்றும் சைபர் கிரைம் தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. மேற்படி கூட்டத்தில் சுமார் […]
விருதுநகர்மாவட்டம்:- திருத்தங்கல் காவல் நிலையத்தின் சார்பில் திக்கற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது. சாலையில் செல்பவர்கள் முககவசம் அணியாத சிலருக்கு இலவசமாக முககவசம் வழங்கினார். திருத்தங்கல் காவல்நிலையத்தில்சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் திரு.காளிதாசன் அவர்கள். கொரோனா காலகட்டத்தில் சாலையின் ஓரத்தில் உண்ண உணவின்றி தவிக்கும் நபர்கள் எத்தனையோ பேர். அவர்களுக்கு அன்றாடம் உணவு என்பது கானல் நீர்தான் என்றாலும் வயிறார உணவு என்பது சற்று கடினமான ஒன்றாகும். அன்றாடம் உணவிற்காக தவிக்கும் நபர்களுக்கு தன் சொந்த செலவில் கொரோனா இரண்டாம் […]