Kavalan app எப்படி உபயோகிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு காவல்துறையினர் பொதுமக்களுக்கு கற்று கொடுத்தனர் சென்னை

Kavalan app எப்படி உபயோகிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு காவல்துறையினர் பொதுமக்களுக்கு கற்று கொடுத்தனர் சென்னை
மதுரை மாவட்டத்தில் ரவுடிகளின் மீது கடும் நடவடிக்கை எடுத்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் அவர்களின் உத்தரவின்படி மதுரை மாவட்டத்தில் ரவுடிகளின் நடவடிக்கையை கட்டுபகபடுத்தும் விதமாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கர் அவர்களின் தலைமையில் பல் வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 23.09.2021 ம் தேதி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரவுடிகள் மற்றும் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு […]
மகேந்திரமங்கலம் அருகேபெண் வீட்டில் நகை, பணம் திருட்டுஅண்ணன், அண்ணி மீது வழக்குப்பதிவு தர்மபுரி பாலக்கோடு: மகேந்திரமங்கலம் அருகே உள்ள ஜக்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சத்யா (வயது 32). இவருடைய கணவர் பெங்களூருவில் தங்கி அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சத்யாவிற்கு, சீனிவாசன் (40), மஞ்சுநாத் (45) என்ற 2 அண்ணன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த வாரம் சத்யா வீட்டை பூட்டி விட்டு சாவியை தனது அண்னி வசந்தியிடம் […]
பாப்பாரப்பட்டி அருகேசந்துக்கடையில் மது விற்றவரின் வீட்டை முற்றுகையிட்ட பெண்கள்மதுபாட்டில்களை உடைத்ததால் பரபரப்பு பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி ஊராட்சிக்கு உட்பட் டது பூதிநத்தம் கிராமம். இங்கு அதே கிராமத்தை சேர்ந்த பெருமான் மகன் ஜெயராமன் (வயது 30). இவர் தனது வீட் டில் சந்துக்கடை நடத்தி மது விற்பனை செய்து வந்தார். இதுதொடர்பாக கிராம மக்கள் கடந்த கிராமசபைகூட்டத்தில் ஊராட்சி நிர்வாகத் திடம் மனு அளித்தனர். ஆனால் நடவடிக்கை.எதுவும் எடுக்கப்படவில்லை,மேலும் சத்துக்கடையில் 24 மணி நேரமும் விற்பனை செய்வதால் […]