முதலுதவி பயிற்சி வகுப்பு :
திருப்பூர் மாநகர அலுவலகத்தில் காவலர்களுக்கான முதலுதவி பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்.
முதலுதவி பயிற்சி வகுப்பு :
திருப்பூர் மாநகர அலுவலகத்தில் காவலர்களுக்கான முதலுதவி பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்.
விருதுநகர் மாவட்டம்:- தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமன்றி வாக்களிக்கும் வகையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து கொடி அணிவகுப்பு நடைபெற்றது… சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும் , அமைதியான முறையில் தேர்தல் நடத்த பொது மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்பதை வழியுறுத்தியும் துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய கொடி […]
கஞ்சா விற்ற 3 பேர் கைது தருமபுரி மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாக தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொள்ள போலீஸ் சூப்பிரண்ட் ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் உள்ள கிராமபுற பகுதிகளில் சோதனை செய்தனர். அப்போது மாரண்ட அள்ளி அடுத்த கரகூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது பிளாஸ்டிக் பையுடன் நின்றிருந்த நபர் போலீசாரை கண்டதும் […]
மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.(25.10.2023) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் முனைவர் J.லோகநாதன் IPS., அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 23 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர். காவல் துணை ஆணையர் (தெற்கு) Dr. A. பிரதீப் IPS., காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) திரு. T.மங்களேஸ்வரன் ஆகியோர் உடன் […]