Police Department News

மதுரை S.ஆலங்குளம் பகுதியில் 18 வது வார்டு பொதுமக்களூக்கு பொங்கல் பரிசு

மதுரை S.ஆலங்குளம் பகுதியில் 18 வது வார்டு பொதுமக்களூக்கு பொங்கல் பரிசு

தமிழக மாண்புமிகு முதலமைச்சரின் ஆணைப்படி மற்றும் மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி அவர்களின் அறிவுறுத்தலின்படி மதுரை மாநகராட்சி 18-வது வார்டு உள்ள நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000/- ரொக்கத் தொகையுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ஆனையூர் பகுதி தி.மு.க கழக செயலாளர் திரு. மருது பாண்டியன் தலைமையிலும் மற்றும் 18 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு. நவநீத கிருஷ்ணன் முன்னிலையிலும் வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published.