Police Department News

காவலர் பணி தேர்வு முடிவு வெளியீடு

காவலர் பணி தேர்வு முடிவு வெளியீடு

காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.

தமிழ்நாடு சீருடை பணிளர்கள் தேர்வு வாரியம் வாயிலாக காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு இரண்டாம் நிலை காவலர்களாக 3,356 பேரை தேர்வு செய்ய ஆகஸ்ட்டு 8 ல் வெளியிடப்பட்டது இப்பணிக்கு 43 திருநங்கையர்கள் உள்பட இரண்டு லட்சத்து 81,497 பேர் விண்ணப்பித்தனர் இவர்களுக்கான எழுத்து தேர்வு டிசம்பரில் நடந்தது இதில் 83 சதவீதம் பங்கேற்றனர் எழுத்து தேர்வு முடிவுகளை வாரியம் அறிவித்துள்ளது

தேர்ச்சி பெற்றோர் பட்டியல் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது அடுத்தகட்டமாக தேர்ச்சி பெற்றோரில் ஒரு பணி இடத்திற்கு ஐந்து பேர் என உடல் திறன் மற்றும் உடல் தகுதி சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட தேர்வுகளுக்கு அழைக்கப்படுவர் என்றும் வாரியம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.