Police Department News

தென்காசி காவல்துறை சார்பாக சமத்துவ பொங்கல் விழா

தென்காசி காவல்துறை சார்பாக சமத்துவ பொங்கல் விழா

தென்காசி காவல்துறை சார்பாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களின் ஏற்ப்பாட்டில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.நாகசங்கர் அவர்களின் தலைமையில் சிறப்பு விருந்தினர்களாக நகர்மன்ற தலைவர் திரு.சாதிர், மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்கள்.

Leave a Reply

Your email address will not be published.