Police Department News

மூன்று போலீசாருக்கு மத்திய அரசு பரிசு

மூன்று போலீசாருக்கு மத்திய அரசு பரிசு

குற்றவாளிகளின் தரவுகளை தொழில் நுட்ப ரீதியில் சேகரித்து வைப்பதற்கான திட்டத்தை செயல்படுத்திய மூன்று போலீசாருக்கு மத்திய அரசு பரிசு வழங்கி கவுரவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய குற்ற ஆவண காப்பகத்தால் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் தொழில் நுட்ப ரீதியில் ஒருங்கிணைந்த குற்றவியல் நீதித்துறை அமைப்பை தமிழக காவல்துறை செயல்படுத்தி வருகிறது

அவற்றை சிறப்பாக செயல்படுத்திய திருநெல்வேலி எஸ்.ஐ., மார்கரேட் தெரேசா சென்னை முதல்நிலை காவலர் ஸ்ரீரங்கன் தூத்துக்குடி முதல்நிலை காவலர் ஜான்பால் ஆகியோருக்கு மத்திய அரசு பரிசு வழங்கி கவுரவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.