Police Department News

மதுரை அருள்தாஸ்புரத்தை சேர்ந்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

மதுரை அருள்தாஸ்புரத்தை சேர்ந்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

மதுரை அருள்தாஸ்புரம் பாலமுருகன் கோவில் தெருவில் வசித்துவரும் பழனிக்குமார் என்பவரது மகன் சரவணன் என்ற தவளை சரவணன் வயது 23, இவர் கொலை மற்றும் கொலை முயற்ச்சி போன்ற குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்து பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி வந்ததால் இவர் போலீசாரின் கண்காணிப்பிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தார் இவருடைய சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்த மதுரை மாநகர காவல் ஆணையர் டாக்டர் ஜெ.லோகநாதன் அவர்களின் ஆணைப்படி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published.