Police Department News

திருச்சி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினரின் கொடி அணி வகுப்பு

திருச்சி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினரின் கொடி அணி வகுப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல்-2024 முன்னிட்டு வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் பொருட்டு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் இணைந்து நடத்திய கொடி அணிவகுப்பை சமயபுரம் ரெட்டியார் மஹால் அருகே திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
டாக்டர். வீ.வருண்குமார், இ.கா.ப., அவர்கள் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.