Police Department News

பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்பு
தேனி மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ஆர்.வி.ஷஜுவனா,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.விவேகானந்தன் அவர்கள் தலைமையில் பெரியகுளம் உட்கோட்டம் ஜெயமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளபுரம் பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.