காவலர் தின நல்வாழ்த்துக்கள் கடவுளின் மறு உருவம் காவலர்கள்





















காவலர் தின நல்வாழ்த்துக்கள் கடவுளின் மறு உருவம் காவலர்கள்
மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் நவீன மயமாக்கப்பட்ட காவல் உதவி மையம் காவல் ஆணையர் அவர்கள் திறந்து வைத்தார் மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும்,விபத்துக்களை தடுக்கவும் நவீனமயமாக்கப்பட்ட புதிய காவல் உதவி மையம் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர். J. லோகநாதன் IPS., அவர்களால் இன்று துவக்கி வைக்கப்பட்டது. இதில்1)தொலைவில் வரும் வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில் சமிக்கைக்கு ஏற்ப ஒளிரும் LED STRIP –க்கள் அமைக்கப்பட்டுள்ளது.2) போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடும் வாகனங்களின் […]
மதுரை மாநகருக்கு புதிய போக்குவரத்து காவல் துணை ஆணையர் இன்று காலை பதவியேற்றார். மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துணை ஆணையராக இருந்த ஆறுமுகச்சாமி அவர்கள் ஓய்வு பெற்றார் . ஆகவே புதிதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த திரு. குமார் அவர்கள் மதுரைக்கு புதிய போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். அவரை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் திருமலைக்குமார், உதவி ஆணையர்கள் மாரியப்பன், […]
மதுரை சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளால் விபத்து மதுரைதமிழகத்தில் உள்ள முக்கிய சாலைகளில் மாடுகளின் ஆக்கிரமிப்பால் அடிக்கடி உயிர் இழப்புகள் ஏற்படுவதாக நாள்தோறும் செய்திகள் வெளி யாகி வருகிறது. சென்னையில் மட்டும் கடந்த மாதம் மாடுகள் முட்டியதில் பெண்கள் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். நாகப்பட்டினத்தில் நேற்று சாலையில் சுற்றிதிரிந்த மாடு முட்டியதில் கீழே விழுந்த ஒருவர் அரசு பஸ்சின் டயரில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.2-வது பெரிய மாநகராட்சி யாக உள்ள மதுரையில் சாலை கள் படுமோசமாக […]
