காவலர் தின நல்வாழ்த்துக்கள் கடவுளின் மறு உருவம் காவலர்கள்

காவலர் தின நல்வாழ்த்துக்கள் கடவுளின் மறு உருவம் காவலர்கள்
மதுரையில் 2 மாதங்களில் 320 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் நாகரீக உலகத்தின் வளர்ச்சிக்கேற்ப துரித உண வுகளின் ஆதிக்கமும் அதிகரித்துள்ளது. உணவகங்களில் சாப்பிட்ட பின்பு உட லில் நச்சுத்தன்மை பரவி உடல் நிலை பாதிக்கப்படுவதும், அதனால் உயிரிழப்புகள் வரை ஏற்படும் சம்பவங்க ளால் தமிழகம் அதிர்ந்து போய் உள்ளது. இதுபோன்ற உயிரிழப்புகளை தடுத்து சுகாதாரத்தை பாதுகாக்க தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு துறையினர் தொடர் கண்காணிப்பு மற் றும் சோதனைகளை மேற் கொண்டு வருகின்றனர்.சமீபத்தில் நாமக்கல்லில் […]
மதுரையில் தாய் மகள் கடத்தல் கரிமேடு போலீசார் விசாரணை மதுரை மேலப்பொன்னகரம், பாரதியார் தெரு சண்முகம் பிள்ளை தோப்பை சேர்ந்தவர் ஈஸ்வரன் c(வயது 40). உத்தரபிரரேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் தள்ளுவண்டியில் பானி பூரி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சுமதி (வயது 32). இவர் கேரள மாநிலம் பாலக்காட்டைச்சேர்ந்தவர். இவர்களுக்கு விஷ்ணு என்ற மகனும், வர்ஷா (13) என்ற மகளும் உள்ளனர். கடந்த 8-ந் தேதி மதியம் ஈஸ்வரன் பஜாருக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு […]
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் தேவர் ஜெயந்திவிழா ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 30 ம் தேதி வெகு விமரிசையாகவும் அரசு விழாவாகவும் கொண்டாடப்பட்டுவருகிறது,அது சமயம் அருப்புக்கோட்டையில் இராமலிங்கா மில் அருகே காவல்துறை சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது இதில் நான்கு சக்கர வாகனங்களில் காவல்துறை அனுமதித்த ஸ்டிக்கர் ஒட்டிய அனுமதிபெற்ற வண்டிகள் மட்டுமே செல்லவேண்டும் இதுதான் நடைமுறையில் உள்ளது, ஆனால் ஒருசிலர் இருசக்கர வாகனத்தில் திருட்டுத்தனமாக பசும்பொன்னிற்கு செல்வதால் அனுமதிமறுக்கப்படுகிறது அதையும் மீறி செல்கின்றனர், அவர்களை […]