காவலர் தின நல்வாழ்த்துக்கள் கடவுளின் மறு உருவம் காவலர்கள்

காவலர் தின நல்வாழ்த்துக்கள் கடவுளின் மறு உருவம் காவலர்கள்
வாசுதேவநல்லூரில் 102 பவுன் கொள்ளை வழக்கில் துப்பு துலக்க 3 தனிப்படை அமைப்பு வாசுதேவநல்லூர் புது மந்தை விரிவாக்கம் 3- வது தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன். சித்தா டாக்டரான இவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் திருநள்ளாறு கோவிலுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டின் உள்ளே பீரோவிற்கு அருகே வைத்திருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து 102 பவுன் தங்க நகைகள் […]
நெல்லை மாவட்டம் சாம்பவர்வடகரை காவல் நிலையத்திற்குட்பட்ட ஊர்மேல்அழகியான் கிராமத்தை சேர்ந்த, முருகன் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்ததால், (Dossier Criminal History Sheet) தொடங்கி காவல்துறை அவரை தொடர்ந்து, கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில்,17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முருகனை, 1999-ஆம் ஆண்டு இடைக்கால் என்ற ஊரில் கண்டபோது தான் இப்பொழுது எந்த குற்ற செயலிலும் ஈடுபடவில்லை, எனக்கூறிய முருகனை அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் அவர் கூறியது உண்மை என்பதும் தெரியவந்தது மனிதாபினம் என்ற பட்சத்தில், […]
*சென்னை பெருநகர காவல் இன்று (28.04.2021) மாலை எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் காவல் ஆணையர். திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் ஆயுதப்படை காவல் ஆளினர்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட ரூபாய் 4.8 இலட்சம் மதிப்புள்ள புதியகுடிநீர் சுத்திகரிப்பு மையத்தையும் (R O Plant) பெண் காவல் ஆளினர்கள் குறைதீர்க்கும் மனு பெட்டி வசதியையும் துவக்கி வைத்து மருத்துவமனை பணியில் உள்ள ஆயுதப்படை காவலர்களுக்கு கொரோனா தடுப்பு பொருட்கள் வழங்கியும் இறந்துபோன ஆயுதப்படை தலைமைகாவலர் திரு.மோகன்ராஜ் (Hc 17841)என்பவர் குடும்பத்திற்கு […]