Police Department News

ராமநாதபுரம் மாவட்டத்தில் நகையை திருடிய பெண் கைது! 25 பவுன் நகை மீட்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நகையை திருடிய பெண் கைது! 25 பவுன் நகை மீட்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனியாக வரும் நோயாளிகளை குறி வைத்து அவர்களிடமிருந்து நகைகளை திருடி வரும் நபரை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்களின் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் தனிப்படையினர் நடத்திய தீவிர விசாரணையில், 100 CCTV Footage-ன் சோதனை அடிப்படையில் எதிரியை அடையாளம் கண்டறிந்து நகைகளை திருடிய மேரி @ முருகேஸ்வரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.