Police Department News

திருமங்கலம் வாகன சோதனையில் பணம் பறிமுதல்

திருமங்கலம் வாகன சோதனையில் பணம் பறிமுதல்


திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் பிரதான சாலையில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்

அப்போது அந்த வழியாக வந்த திருமங்கலத்தை சேர்ந்த பெரிய பாண்டி என்பவர் பைக்கில் சோதனை செய்த போது உரிய ஆவணம் இன்றி
ரூ1.20 லட்சம் பணம் இருப்பது தெரிய வந்தது.
இதை அடுத்து பணத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.