குண்டர் தடுப்பு சட்டத்தில் மதுரையில் இரண்டு இளைஞர் கைது
மதுரை எம்.கே.புரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் என்ற ராஜா வயது (23) இவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசாரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தார். இதே போல் மதுரை கீரை துறை மேலத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் வயது (19) கொலை வழக்கில் சிக்கிய இவரும் பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்தார்.சம்பந்தப்பட்ட இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையர் ஜே.லோகநாதன் அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில் இருவரும் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுரை மாநகரில் வழிப்பறி திருடர்கள் கைது. மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்திற்கு உள்பட்டபகுதி,ஸ்ரீவீரகாளிய்மன்பகுதியில்குடியி௫ந்துவ௫ம்.தி௫.பாண்டியராஜன்மகள்ரமாபிரபா(வயது31/2021)இவர்M.S.C.கணிதஅறிவியல்பட்டப்படிப்புமுடித்துவிட்டு,சுப்பிரமணிய புரம்,அழகப்பன் நகரில்உள்ளசித்தாகிளினிக்ஓன்றில்வேலைபார்த்துவ௫கிறார்,சம்பவத்தின் 10/10/2021அன்று இந்த நிலையில்ரமாபிரபாபழங்காநத்தம்பகுதியில்உள்ள,டி.என்.பி.எச்சி,கோச்சிங் வகுப்பு க்குசென்று,அங்கு இ௫ந்துஷேர்ஆட்டோவில்மதுரைகல்லூரிபஸ்நிறுத்தத்தில்இறங்கினார்.அதன்பிறகுஅவர்தந்தையுடன்செல்போனில்பேசியபடிவீட்டுக்குசென்றுகொண்டுஇ௫வந்தார்.அப்போதுமோட்டார்சைக்களில்வந்தமர்மநபர்கள்,ரமாபிரபாவிடம்செல்போனைபறித்துக் கொண்டு,மின்னல்வேகத்தில்தப்பிச்சென்றுவிட்டனர்.மதுரை போக்குவரத்து நெரிசல் மிகுந்தசாலையில் பெண்ணிடம்மோட்டார்சைக்கிள்கொள்ளையர்கள்வழிப்பறியில்ஈடுபட்டசம்பவம்அந்தபகுதியில்பரபரப்பைஏற்படுத்திஉள்ளது.இதில்சம்பந்தப்பட்டகுற்றவாளிகளைஉடனடியாககைதுசெய்யவேண்டும்.என்று மதுரை மாநகர்போலீஸ்கமிஷனர்தி௫.பிரேம்ஆனந்த்சின்காஅவர்கள்”உத்திரவின்படி,*மதுரை மாநகரதெற்குதுணைகமிஷனர்,திரு. தங்கதுரை அவர்களின்மேற்பார்வையில்,மதுரைமாநகரதெற்குவாசல்உதவிகமிஷனர் ,திரு. சண்முகம் அவர்களின் ஆலோசனையின்பேரில்,சுப்பிரமணியபுரம்காவல்நிலையஆய்வாளர்,ராஜதுரை, மற்றும் உதவி ஆய்வாளர், கோட்டைசாமி,அபிமன்யூ ஏட்டு, க௫சுப்பையா,கமலஹாசன், சுப்பையா, அடங்கிய தனிப்படைஅமைக்கப்பட்டது,அவர்கள் குற்றவாளிகளைவலைவீசிதேடிவந்தனர்.போலீஸ் சார்அந்தபகுதியில்பொ௫த்தப்பட்டுள்ள,C.C.T.Vகண்காணிப்புகோமராவில்இடம்பெற்றுயுள்ளகாட்சிபதிவுகளைஆய்வுசெய்தனர். ———இ௫வர்கைது————–அப்போதுசுப்பிரமணியபுரம்3வதுதெ௫வில்மோட்டார்சைக்களில்வேகமாகதப்பிசெல்வதுதெரியவந்தது.,—-எனவேதனிப்படைபோலீஸ்சார்மோட்டார்சைக்கிள்உள்ளபதிவுஎண்ணைகண்டுபிடித்துஅதன்வாயிலாககுற்றவாளிவீட்டின்முகவரிதெரியவந்தது.———×———×——-இதையெடுத்துதனிப்படைபோலீஸ்சார்நேற்று11/11/21அன்று இரவுதீடீர்நகர்பகுதியில் உள்ள ஹீராநகர்சுற்றிவளைத்தனர்,அப்போது போலீசார் வ௫வதைஎப்படியோதெரிந்துகொண்ட2நபர்களும்தப்பிஒடமுயன்றனர்.அப்போது போலீஸ் சார்2பேரையும் சுற்றி வளைத்து பிடித்து […]
தேசிய சாலை பாதுகாப்பு மாதம் 2024 மதுரை தெப்பகுளம் போக்குவரத்து காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி தேசிய சாலை பாதுகாப்பு மாதம் 2024 ஐ முன்னிட்டு நான்கு சக்கர வாகனத்தில் பயணிப்போர் சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணியை மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்களின் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் நான்கு சக்கர வாகன பேரணி நடத்தினர். இது மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கி கே.கே. நகர் […]
மதுரை, செல்லூர் பகுதியில் தங்கநகை திருட்டு, செல்லூர் போலீசார் தீவிர விசாரணை மதுரை மாநகர் செல்லூர் D2, குற்றப்பிரிவு காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான செல்லூர் ஜீவா ரோடு, வள்ளுவர் தெருவில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் திருமதி. கவிதா, இவர் கணவர் வடிவேல்ராஜா, மற்றும் இவரது மகன் ஜெயசூர்யா ஆகியோருடன் மேற்படி விலாசத்தில் வசித்து வருகின்றனர். இவர் பீபீகுளத்தில் உள்ள தீன் பிரியாணிக் கடையில் வேலை பார்த்து வருகிறார், இவரது கணவர் மதுரை, கீழமாசி வீதியில் உள்ள […]