Police Department News

வக்கீலை தாக்கியநபர் கைது

வக்கீலை தாக்கியநபர் கைது

இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டுக்கு வெளியே இளைஞர் ஒருவர் மதுபோதையில் தகராறு செய்து, தகாத வார்த்தைகளால் பொதுமக்களே திட்டியும், அங்கிருந்த ஆட்டோ கண்ணாடியை உடைத்து பிரச்சினை செய்வதாக தெரிகிறது. இதை தட்டி கேட்ட தனசேகரன் அவர் அறிவாளால் வெட்டி யுள்ளார்.————————இது குறித்து தெற்கு வாசல் காவல் நிலையத்தில் தனசேகரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தாக்குதலில் ஈடுபட்டவர் சுப்பிரமணியபுரம் ஒண்ணாவது தெருவை சேர்ந்த ராஜா 34 வயது என்பதும் இவர் மாநகராட்சியில் பணிபுரிவதும் தெரியவந்தது. இவரை தெற்கு வாசல் போலீசார் நேற்று கைது செய்தனர் மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.