Police Recruitment

மானாமதுரை அருகே சாராய ஊரல், ஐந்து பேர் கைது

மானாமதுரை அருகே சாராய ஊரல், ஐந்து பேர் கைது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள ஏ. விளாக்குளத்தில் சாராய ஊரல் போடப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து டி.எஸ்.பி., கண்ணன், இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன், எஸ்.ஐ., பூபதி ராஜ் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்த பொழுது ஒரு பாழடைந்த வீட்டில் 55 லிட்டர் சாராய ஊறல் போடப்பட்டிருப்பது கண்டுபிடிக்ப்பட்டது உடனே அதை கீழே கொட்டி அழித்தனர் இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திக் வயது 28 , வீரபத்திரன் வயது 45, பாண்டியன் வயது 58 பஞ்சவர்ணம், பத்ரகாளி ஆகியோரையும் கைது செய்தனர். வில்வநாதன் வயது 32 என்பவரை தேடிய வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.