Police Department News

ராஜசிங்கமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது

ராஜசிங்கமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது

இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜேஸ்வரி தியேட்டர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த ராஜேந்திரன் என்பவரை SI திரு.விவேகானந்தன் அவர்கள் U/s 5 and 7 of (III) Tamil Nadu Lottery Regulation Act 1998-ன் கீழ் கைது செய்தார்.

மேலும், அவரிடமிருந்து லாட்டரி விற்ற பணம் ரூபாய் 5490/- கைப்பற்றப்பட்டது.

ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.

Leave a Reply

Your email address will not be published.