சிறுவனுக்கு குவியும் பாராட்டு…!!!.
வில்லியனுார் புறவழிச்சாலையில் கீழே கிடந்த ரூ. 25 ஆயிரம் பணப்பையை போலீசில் ஒப்படைத்த பள்ளி மாணவன் சாதிக் அலி 14 வயது சிறுவனை பாராட்டி சால்வை அனிவித்தார் ஆய்வாளர் ஆறுமுகம்
சிறுவனுக்கு குவியும் பாராட்டு…!!!.
வில்லியனுார் புறவழிச்சாலையில் கீழே கிடந்த ரூ. 25 ஆயிரம் பணப்பையை போலீசில் ஒப்படைத்த பள்ளி மாணவன் சாதிக் அலி 14 வயது சிறுவனை பாராட்டி சால்வை அனிவித்தார் ஆய்வாளர் ஆறுமுகம்
தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்க விபத்துக்கான காரணங்களை ஆய்வு செய்யும் குழுவில் போக்குவரத்து காவலர்கள் தமிழகம் முழுவதும் சாலை விபத்துகள் பற்றிய காரணங்களை ஆராயும் வகையிலும் அந்த விபத்து நடந்த பகுதியை நுணுக்கமாக ஆய்வு செய்து விபத்து மேலும் நடக்கா வண்ணம் தடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்காகவும் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநகரிலும், ROAD SAFETY STRIKING FORCE,,, FEILD SURVEY TEAM.. எனும் கள ஆய்வு பணியை மேற்கொள்வதற்காக, காவல்துறை நெடுஞ்சாலைத்துறை வருவாய்த்துறை மருத்துவத்துறை மற்றும் […]
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், குன்றக்குடி சகரம் பகுதியில் N.வயிரவன்பட்டியில் ஸ்ரீவளரொளி நாதர் உடன் வடிவுடையம்மை வயிவரன் திருக்கோவில் திருக்குட நன்நீராட்டு மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி யில் சிவகங்கைமாவட்டம், குன்றக்குடி சகரம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர்,திருமதி தேவிக்கா அவர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர் திருமதி, மணிமொழி அவர்கள் மற்றும் தலைமை காவலர்,திரு. கண்ணதாசன் அவர்களும்காரைக்குடி சகரம்சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் திருமதி தேவிக்கா அவர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர் திருமதி. ஜெயமணி அவர்களும் பாதுகாப்பு பணியில் […]
சென்னையில் கடந்த 7 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில் 40 குற்றவாளிகள் கைது: 40.23 கிலோ கஞ்சா பறிமுதல் சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் […]