சிறுவனுக்கு குவியும் பாராட்டு…!!!.
வில்லியனுார் புறவழிச்சாலையில் கீழே கிடந்த ரூ. 25 ஆயிரம் பணப்பையை போலீசில் ஒப்படைத்த பள்ளி மாணவன் சாதிக் அலி 14 வயது சிறுவனை பாராட்டி சால்வை அனிவித்தார் ஆய்வாளர் ஆறுமுகம்
சிறுவனுக்கு குவியும் பாராட்டு…!!!.
வில்லியனுார் புறவழிச்சாலையில் கீழே கிடந்த ரூ. 25 ஆயிரம் பணப்பையை போலீசில் ஒப்படைத்த பள்ளி மாணவன் சாதிக் அலி 14 வயது சிறுவனை பாராட்டி சால்வை அனிவித்தார் ஆய்வாளர் ஆறுமுகம்
🚔 *தமிழ்நாடு சிறைத்துறையின். சென்னை புழல் மத்திய சிறை -2 கண்காணிப்பாளர் G.B. செந்தாமரைக்கண்ணன்,TJS🚔அவர்களுக்கு ✒ *ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின்*✒ தேசிய தலைவர் *Dr.R.சின்னதுரை* அவர்களும் தேசிய செயலாளர் மற்றும் வழக்கறிஞர் நடிகர் Dr.M.S.அருள்மணி அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட நினைவு புகைப்படம்.📸💐💐💐
கள்ள நோட்டை அச்சடித்த இருவர் கைது..!! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அய்யலூர் பகுதியில் வீட்டில் சட்டவிரோதமாக 500 மற்றும் 200 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட வேலூர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர், அய்யனூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் ஆகிய இருவரை மகாராஷ்டிர இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாபு ராவ் தலைமையிலான போலீசார் மற்றும் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சுற்றிவளைத்துப் பிடித்தனர். இவர்களிடம் இருந்து 7.50 ரூபாய் கள்ள நோட்டு கைபற்றியதாக முதல் கட்ட தகவல்.
03.07.2021 J5 சாஸ்திரி நகர் காவல்துறை ஆய்வாளர் திரு.பலவேசம்( சட்டம் ஒழுங்கு) அவர்கள் தலைமையில் பெசண்ட் நகர் 3வது பிரதான சாலை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு President V.Gopi (Rotary Community Corps Blue Waves Ch TN அவர்களால் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. 03.07.2021 கொரோனா பெருந்தொற்றில் வாழ்வாதாரம் இழந்து தொழில்கள் முடங்கி இருக்கும் நிலையில் J5 சாஸ்திரி நகர் காவல்துறை ஆய்வாளர் திரு.பலவேசம் அவர்கள் தலைமையில் பெசண்ட் நகர் 3வது பிரதான சாலையில் […]