திருவள்ளூா் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகத்தில் புதிதாக இணைக்கப்பட்ட பொன்னேரி மற்றும் திருப்பாலைவனம் காவல் நிலையங்களை குத்துவிளக்கேற்றி காவல் துணை ஆணையர் டாக்டா் கே.எஸ்.பாலகிருஷ்ணன் அவர்களுடன் இணைந்து துவக்கி வைத்த தருணம்.
Related Articles
போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு உணர்த்தும் வகையில் பொதுமக்களுடன் நண்பர்கள் தினம் கொண்டாடிய ஆய்வாளர்.
போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு உணர்த்தும் வகையில் பொதுமக்களுடன் நண்பர்கள் தினம் கொண்டாடிய ஆய்வாளர். நண்பர்கள் தினத்தை முன்னிட்டு,,, காவல் துறை உங்கள் நண்பன்,என்று பொதுமக்களுடன் நண்பர்கள் தினத்தினை,,, தேசிய கொடி வழங்கியும்,, இனிப்புகள் வழங்கியும்…பொதுமக்களுக்கும் காவல் துறைக்கும் நட்புறவு தொடர்ந்திடும் வகையில் மதுரை மாநகர போக்குவரத்து சார்பாக தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி,, தெப்பக்குளம் பகுதியில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
முழு ஊரடங்கு காலத்தில் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் காவல் நிலைய காவல்துறையினர் ஏற்பாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி உட்பட மளிகை பொருட்களை வழங்கிய கூடங்குளம் காவல் ஆய்வாளர்..
முழு ஊரடங்கு காலத்தில் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் காவல் நிலைய காவல்துறையினர் ஏற்பாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி உட்பட மளிகை பொருட்களை வழங்கிய கூடங்குளம் காவல் ஆய்வாளர்.. கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க தளர்வுகளடற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் தூய்மை பணியாளர்கள் குடும்பங்களுக்கு கூடங்குளம் காவல் ஆய்வாளர் திரு ஜான் பிரிட்டோ அவர்கள் ஏற்பாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, காய்கறிகள் மற்றும் […]
நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் அறிவுறுத்தல் படி யோகா பயிற்சி
நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் அறிவுறுத்தல் படி யோகா பயிற்சி நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு உடலையும் மனதையும் ஓரே சீராக வைக்க கூடிய யோகா பயிற்சி அளிக்கப்பட்டது தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் வருடாந்திர கூட்டு திரட்டு கவாத்து பயிற்சி நடைபெற்று வருகிறது இதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் முதுகெலும்பாக செயல்படும் மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு உடலையும் மனதையும் ஓரே சீராக வைக்க உதவும் யோகா பயிற்சி இன்று (31.01.2020)மாவட்ட […]