Police Department News

திருவள்ளூா் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகத்தில் புதிதாக இணைக்கப்பட்ட பொன்னேரி காவல் நிலையத்திற்கு வருகை புரிந்த துணை ஆணையர் டாக்டா் கே.எஸ்.பாலகிருஷ்ணன் அவர்கள்

திருவள்ளூா் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகத்தில் புதிதாக இணைக்கப்பட்ட பொன்னேரி மற்றும் திருப்பாலைவனம் காவல் நிலையங்களை குத்துவிளக்கேற்றி காவல் துணை ஆணையர் டாக்டா் கே.எஸ்.பாலகிருஷ்ணன் அவர்களுடன் இணைந்து துவக்கி வைத்த தருணம்.

Leave a Reply

Your email address will not be published.