Police Department News

கோவையில் போலீசார் குவிப்பு..!

கோவையில் போலீசார் குவிப்பு..!

கோவையில் தொடர் குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற உள்ள பேரணி பாதுகாப்பு பணிகளுக்காக மேற்கு மண்டலம் மற்றும் மதுரை மாவட்டத்திலிருந்து 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளுக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான பாதுகாப்பு பணிகளுக்காக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த்முரளி தலைமையில், கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், 2 டிஐஜிக்கள், 4 துணை ஆணையர்கள், 8 மாவட்ட எஸ்.பிக்கள், மாநகர மற்றும் 8 மாவட்டங்களை சேர்ந்த போலீஸார், கமாண்டோ பிரிவு போலீஸார், அதிவிரவுப்படை போலீஸார் என மொத்தம் 5 ஆயிரம் பேர் கோவை மாநகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.