தமிழ்நாடு காவல்துறை சிறந்த முறையில் பணி செய்து வருகின்றனர் அவர்களைப் பற்றிக் கூட கவலைப்படாமல் மக்கள் உயிரை காக்கும் பணியில் வெகு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் நமது தமிழ்நாடு காவல்துறைக்கு போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்
Related Articles
மனிதநேயமிக்க காவலர்- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திருச்சுழி சாலையில் 25/2/18 ஞாயிறு காலை 10.00 மணியளவில் முத்திரையர் சிலை திறப்புவிழா நடைபெற்றது
கூட்டம் அதிமாக இருக்கும் என கருதி காவல் துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேலையில் மணிபர்ஸ் ஒன்று அனாதையாக இருந்ததை காவல் துறை யினர் பார்த்து அதை சோனை செய்தபோது 5000 ரொக்கமும் 3 ATM அட்டையும் Driving licence இருந்தது அதில் உள்ள முகவரியை தொடர்பு கொண்டு பணத்தின் உரிமையாளரை அழைத்து முழுமையாக ஒப்படைக்கப்பட்டது வாழ்க காவல் துறை வளர்க எழுச்சியூட்டும் பொதுமக்களின் நலனுக்காக கண் அயராது என்றும் உன்னதமாய் செயல்படும் நமது காவல் துறைக்கு […]
மல்லுப்பட்டி மாரியம்மன் கோவிலில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரகம் திருட்டு.
பூசாரி உட்பட6 பேர் மீது வழக்குப்பதிவு.
மல்லுப்பட்டி மாரியம்மன் கோவிலில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரகம் திருட்டு.பூசாரி உட்பட6 பேர் மீது வழக்குப்பதிவு. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மல்லுப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக இருப்பவர் சின்னமுனியன் (வயது .70)கோவிலுக்கு சொந்தமான 40 ஆண்டு பழமை வாய்ந்த கரகம் திடிரென காணாமல் போனதால் கோவில் பூசாரியின் மீது கோவில் தர்மகர்த்தா சுதர்சனன் மகேந்திரமங்கலம் போலீசாரிடம் புகார் அளித்தார், போலீசார் நடத்திய விசாரனையில் பூசாரி மற்றும் அதே பகுதியை சேர்ந்த தேவி (வயது.30) […]
போலீஸ் உயரதிகாரியிடமே ரூ.8 லட்சம் ஆட்டையை போட்ட ஆன்லைன் மோசடி கும்பல் …பரபரப்பு …
போலீஸ் உயரதிகாரியிடமே ரூ.8 லட்சம் ஆட்டையை போட்ட ஆன்லைன் மோசடி கும்பல் …பரபரப்பு … போலீஸ் உயரதிகாரியிடமே ரூ.8 லட்சம் ஆட்டையை போட்ட ஆன்லைன் மோசடி கும்பல் …பரபரப்பு …ஆன்லைன் மோசடி அதிகரித்து வரும் நிலையில், நெல்லையில் போலீஸ் உயர் அதிகாரியிடமே 8 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் 12-வது பட்டாலியன் கமாண்டண்ட் ஒருவருக்கு, உயரதிகாரியிடமிருந்து அமேசான் பரிசு கூப்பன் தொடர்பான ஒரு […]