Police Department News

ஆதரவற்ற நபர்களுக்கு சமூக இடைவெளியில் அமர வைத்து அன்னதானம் வழங்கிய காவல் ஆய்வாளர்.

ஆதரவற்ற நபர்களுக்கு சமூக இடைவெளியில் அமர வைத்து அன்னதானம் வழங்கிய காவல் ஆய்வாளர்.

விருதுநகர் மாவட்டம்¸ அருப்புக்கோட்டை நகர காவல் நிலைய ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்கள் மற்றும் காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைவரும் இணைந்து 01.05.2020-ம் தேதியன்று ஆதரவற்ற நபர்களுக்கு காவல் நிலையத்தின் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைத்து அன்னதானம் வழங்கினார். இதனைக் கண்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் காவல் ஆய்வாளரை வெகுவாக பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published.