Related Articles
தருமபுரி எஸ்.பி. அலுவலகத்தில்மாதாந்திர ஆய்வு கூட்டம்
தருமபுரி எஸ்.பி. அலுவலகத்தில்மாதாந்திர ஆய்வு கூட்டம் தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவ லகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை தாங்கினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் காவல் நிலையங்களில் பதியப்பட்ட குற்ற வழக்குகளின் நிலையை குறித்தும் மேற்கொண்டு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் காவல் அதிகாரிகளுக்கு, எஸ்.பி. அறிவுரை வழங்கினார். மேலும் இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது சிறப்பாக பணிபுரிந்த போலீஸ் […]
மனைவியை தாக்கியவர் கைது
மனைவியை தாக்கியவர் கைது மதுரை தத்தனேரி பாக்கியநாதபுரத்தைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி வயது (48) இவரது மனைவி காளீஸ்வரி வயது (36) இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே ஆசைத்தம்பி அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன்படி சம்பவத்தன்று அதிக போதையில் வந்த அவர் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனை காளீஸ்வரி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆசை தம்பி கத்தியை எடுத்து மனைவியை குத்தியுள்ளார். இதுகுறித்து செல்லூர் போலீசார் வழக்கு பதிந்து ஆசை […]
கருப்பாயி கொட்டாய் கிராமத்தில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 3 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்த விபத்தில் இளைஞர் ஒருவர் பலி*
கருப்பாயி கொட்டாய் கிராமத்தில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 3 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்த விபத்தில் இளைஞர் ஒருவர் பலி* தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கருப்பாயிகொட்டாய் கிராமத்தில் நேற்று இரவு பெரியாண்டிச்சி கோயில் திருவிழா நடைப்பெற்றது,திருவிழாவை தொடர்ந்து இரவு சாமி ஊர்வலம் சென்றது.ஊர்வலத்தின் போது வைத்த பட்டாசு மினி சரக்கு வாகனத்தில் வைத்திருந்த பட்டாசுக்களின் மீது விழுந்ததில், மளமளவென பட்டாசுக்கள் வெடிக்க தொடங்கியது,பக்தர்கள் பதறி அடித்து ஓடத் துவங்கினர்.இந்த பட்டாசு விபத்தில் […]