Related Articles
மதுரையில் டாக்டர் வீட்டில் ரூ.70 லட்சம் மதிப்பிலான நகையை அபேஸ் செய்த கார் டிரைவர்
மதுரையில் டாக்டர் வீட்டில் ரூ.70 லட்சம் மதிப்பிலான நகையை அபேஸ் செய்த கார் டிரைவர் மதுரை எல்லீஸ்நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 70). ஓய்வு பெற்ற அரசு டாக்டரான இவரது வீட்டில் கார் டிரைவராக ஜெயராமன் என்பவர் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். நாராயணன் வயது மூப்பு காரணமாக வீட்டில் ஜெயராமனை அனைத்து பகுதிகளிலும் அவர் மீதான நம்பிக்கையின் பேரில் அனுமதித்ததுடன் தன்னுடைய கணக்கு வழக்குகளையும் பார்க்கும் பணியிலும் ஈடுபடுத்தினார். இந்த நிலையில் நாராயணனின் […]
03.06.2021 இன்று வட மாநில கூலி தொழிலாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் காய்கறிகள் J2 அடையாறு காவல்துறை ஆய்வாளர் திரு.சேகர் சட்டம் ஒழுங்கு மற்றும் President V.GOPI ( Rotary Community Corps Blue Waves Ch Tn) அவர்களால் வழங்கப்பட்டது.
03.06.2021 இன்று வட மாநில கூலி தொழிலாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் காய்கறிகள் J2 அடையாறு காவல்துறை ஆய்வாளர் திரு.சேகர் சட்டம் ஒழுங்கு மற்றும் President V.GOPI ( Rotary Community Corps Blue Waves Ch Tn) அவர்களால் வழங்கப்பட்டது. 03.06.2021 இன்று பெசண்ட் நகர் பேருந்து நிலையம் மற்றும் பெசண்ட் நகர் கடற்கறை தலப்பாகட்டி பகுதியில் சுமார் 20 பேருக்கு அரிசி பருப்பு எண்ணெய் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பை […]
ராஜபாளையம் ஆணைக்கல் பகுதியில் ரயில் மோதி வாலிபர் பலி. ரயில்வே போலீசார் விசாரணை
ராஜபாளையம் ஆணைக்கல் பகுதியில் ரயில் மோதி வாலிபர் பலி. ரயில்வே போலீசார் விசாரணை இராஜபாளையம் ஆணைக்கல் ரயில் மோதி வாலிபர் பலி ரயில்வே காவல் நிலைய காவலர்கள் விசாரணை. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆணைக்கல் பகுதி ரயில்வே ட்ராக்கில் செங்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் ரயில் மோதியதில் அடையாளம் தெரியாத 45/21, வயது மதிக்கதக்கவர் பலியான சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வடக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு இறந்தவர் யார்? தற்கொலை செய்து […]



