Related Articles
கள்ளக்குறிச்சி எஸ்.பி ஜியாவுல்ஹக் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்
கள்ளக்குறிச்சி எஸ்.பி ஜியாவுல்ஹக் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் கள்ளக்குறிச்சி எஸ்.பி ஜியாவுல்ஹக் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் இ.கா.ப. தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் க்ரைம் மீட்டீங் நடைபெற்றது. இன்று கள்ளக்குறிச்சி AKT பள்ளி வளாகத்தில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில் குற்ற வழக்குகள் குறைப்பது குறித்தும், கோப்புக்கு எடுக்காத வழக்குகள் குறித்தும், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள் குறித்தும், போலீசார் பொது மக்களிடம் நடந்து […]
ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம்: காவல் ஆணையர் நேரில் விசாரணை; மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றம்
சென்னை ஐஐடி மாணவி தற்கொலை விவகாரத்தில் காவல் ஆணையர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் மாணவி தற்கொலை வழக்கு விசாரணையை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டார். கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் (19) என்ற மாணவி சென்னை ஐஐடியில் எம்.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை ஐஐடி நிறுவனத்தின் சரயு பெண்கள் விடுதியில் உள்ள தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கடந்த வாரம் நடைபெற்ற தேர்வில் […]
மதுரை அருகே மாடு திருடிய 2 பேர் கைது
மதுரை அருகே மாடு திருடிய 2 பேர் கைது மதுரை வண்டியூர் பத்தினியம்மன் கோவில் தெரு அனுமார்பட்டியை சேர்ந்தவர் ராணி. சம்பவத்தன்று இவருக்கு சொந்தமான 2 பசுவை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் பசுக்களை திருடியது வாடிப்பட்டி தாலுகா தெங்கரை சம்பத் மகன் செல்வம் (23), சோழவந்தான் நாராயணபுரம் ஆறுமுக மகன் விசுவநாத் (28) என தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் திருட்டுக்கு பயன்படுத்திய […]