Related Articles
காய்கறி வியாபாரி வீட்டில் 16 பவுன் நகை கொள்ளை
காய்கறி வியாபாரி வீட்டில் 16 பவுன் நகை கொள்ளை விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சாமிநத்தம் ஜெம்நகரை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 36). இவர் அண்ணாநகர் காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கடைக்கு சென்று விட்டார். 2 மகள்கள் பள்ளிக்கு சென்று விட, மனைவியும் வீட்டை கூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர் பின்னர் பீரோவில் […]
அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்தை பசுமையாக மாற்றும் தன்னார்வலர்கள்
அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்தை பசுமையாக மாற்றும் தன்னார்வலர்கள் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகர் காவல்நிலைய வளாகத்தில் வனத்துக்குள் அருப்புகோட்டை இயக்கத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் நேற்று குழி எடுத்து மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர். அருப்புக்கோட்டை நகரை பசுமையாக்கும் முயற்சியாக வனத்துக்குள் அருப்புக்கோட்டை இயக்கத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் நகரில் பல் வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட்டு அதை முறையாக பராமரித்து வருகின்றனர் இந்த நிலையில் நேற்று வனத்துக்குள் அருப்புக்கோட்டை இயக்கத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் நகர் காவல் நிலைய வளாகத்துக்குள் […]
உலகளவிலான போட்டிகளில் முத்திரை பதித்து தமிழக போலீஸ்துறைக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்று சென்னை போலீஸ் விளையாட்டு வீரர்களுக்கு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுரை வழங்கி உள்ளார்.
உலகளவிலான போட்டிகளில் முத்திரை பதித்து தமிழக போலீஸ்துறைக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்று சென்னை போலீஸ் விளையாட்டு வீரர்களுக்கு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுரை வழங்கி உள்ளார். சென்னை போலீஸ்துறையை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு புதுப்பேட்டையில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில், குத்துச்சண்டை மேடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வைக்கும் அறை புதிதாக கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கலந்துகொண்டு இதனை திறந்து வைத்தார். […]