Related Articles
இளைஞர் தினத்தை முன்னிட்டு மானவ மானவியருக்கு போட்டிகள் என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு
இளைஞர் தினத்தை முன்னிட்டு மானவ மானவியருக்கு போட்டிகள் என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு சர்வதேச இளைஞர் தினம் வருகிற 15 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மானவ மானவியர்களுக்கு தனித்திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் ஓவியம், கட்டுரை, மற்றும் குறும்பட போட்டிகள் நடத்தப்படவுள்ளன. ஆறாம் வகுப்பு முதல் கல்லூரி வரை மானவ மானவியர் இந்த போட்டியில் பங்கேற்கலாம். ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை […]
திருவில்லிபுத்தூர் நகரில் உள்ள திரு.வி.க மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது…
விருதுநகர் மாவட்டம் :- திருவில்லிபுத்தூர் நகரில் உள்ள திரு.வி.க மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது… இந்த நிகழ்ச்சியில் கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி சிவராஜ் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் திரு . நமசிவாயம் தலைமை தாங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் நகர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) செல்வி மலையரசி , சார்பு ஆய்வாளர் திரு பாபு , திரு.கருத்தபாண்டி மற்றும் நகர் மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மாரியம்மாள் ஆகியோர் கலந்து […]
கடலூரில் பரபரப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்
கடலூரில் பரபரப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கடலூரை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி சம்பவத்தன்று தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் கதவை திறந்து மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தார். பின்னர் வீட்டுக்குள் இருந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது அதிர்ச்சி அடைந்த பள்ளி சிறுமி அலறினார். அலறல் சத்தம் கேட்டு அவரது பெற்றோர்கள் எழுந்த போது அந்த வாலிபர் அங்கிருந்து தப்பித்து ஓடினார். […]


