Related Articles
பண்ருட்டி அருகே நகை, கார் திருடிய சென்னை வாலிபர்கள் 2 பேர் சிக்கினர்: சினிமா பாணியில் காரில் விரட்டி சென்று மடக்கிய போலீசார்
பண்ருட்டி அருகே நகை, கார் திருடிய சென்னை வாலிபர்கள் 2 பேர் சிக்கினர்: சினிமா பாணியில் காரில் விரட்டி சென்று மடக்கிய போலீசார் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஒரையூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 29). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் வங்கியில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் நெய்வேலியில் வீடு வாடகை எடுத்து வசித்து வருகிறார்.இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் கடந்த 22-ந்தேதி இரவு இவரது பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே […]
எதிர்ப்பை மீறி காதல் திருமணம்: மருமகனை விருந்துக்கு அழைத்து சென்று காரில் இருந்து தள்ளிவிட்ட மாமனார்
எதிர்ப்பை மீறி காதல் திருமணம்: மருமகனை விருந்துக்கு அழைத்து சென்று காரில் இருந்து தள்ளிவிட்ட மாமனார் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் மணி. இவர் தனது குடும்பத்தினருடன் மதுரை கே.கே.நகரில் வசித்து வருகிறார். இவரது மகன் பிரியவரதன் (வயது 22). இவரும், மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள சாத்தங்குடியை சேர்ந்த ஜீவானந்தம் மகள் சினேகா (21) என்பவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.இவர்களது காதல் விவகாரம் இருவீட்டாரின் பெற்றோருக்கும் தெரிய வந்தது. ஆனால் அவர்கள் பிள்ளைகளின் காதலை […]
மகேந்திரமங்கலத்தில் பேத்தியின் சாவிற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மூதாட்டி புகார்
மகேந்திரமங்கலத்தில் பேத்தியின் சாவிற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மூதாட்டி புகார் தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே திம்மராயனஅள்ளி கிராமத்தை சேர்ந்த திவ்யா (வயது. 24)திவ்யாவின் தந்தை அர்ஜூனன் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டதால் பாட்டி குப்பம்மாளின் அரவனைப்பில் இருந்து வந்தார். கடந்த 4 வருடத்திற்க்கு முன்பு திவ்யாவை மகேந்திரமங்கலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜகுணசேகரன் என்பவருக்கு 2 ம் தாராமாக திருமணம் செய்து வைத்தனர்.இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.கடந்த […]



