Police Department News

அநாதை பிணத்தை அடக்கம் செய்த காவலர்

அநாதை பிணத்தை அடக்கம் செய்த காவலர்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் இறந்து பல மாதங்களாகியும் உரிமை கோரப்படாத அனாதை பிணத்தை ஊத்துக்குளி காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு.முரளி அவர்கள் தானாக முன்வந்து தன்னுடைய சொந்த செலவில் அடக்கம் செய்தார்.

உயிரோட்டயமான பாராட்டுக்கள்

போலீஸ் இ நியூஸ்
மு.சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.