மக்களைக் காக்க எல்லையில் போராடி இன்னுயிர் நீத்த தமிழக ராணுவ வீரரின் இறுதி அஞ்சலி சொந்த ஊரான தென்காசியில் நடைபெற்றது. வீரரின் இறப்பிற்கு தமிழக காவல்துறை வருந்துகிறோம்.
Related Articles
மயிலாப்பூர் பங்குனி திருவிழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 6 செல்போன், செயின் பறிப்பு
மயிலாப்பூர் பங்குனி திருவிழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 6 செல்போன், செயின் பறிப்பு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 10 நாட்களாக மிக வெகு விமரிசையாக நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர் விழா கடந்த சனிக்கிழமை நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த பங்குனி திருவிழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, கடந்த 10 நாட்களில், 6 பேரிடம் செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஒருவரிடம் ஒரு சவரன் […]
இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்
இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல் ராமேஸ்வரம் : படகில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை இலங்கை நீர்கொழும்பு பகுதியில் கடற்படையினர் கைப்பற்றினர். இலங்கை மேற்கு பிராந்திய கடல் பகுதியில் நேற்று முன்தினம் அந்நாட்டு கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பலில் கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இலங்கை நீர்கொழும்பு கடல் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த படகின் அருகில் சென்ற கடற்படையினர் படகு முழுவதும் சோதனை செய்தனர். இதில் படகின் […]
சங்கரன் கோவில் நீண்ட நாட்களாக நிலுவையிலிருந்த வழக்குகள் முடிவு
சங்கரன் கோவில் நீண்ட நாட்களாக நிலுவையிலிருந்த வழக்குகள் முடிவு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையிலிருந்த வழக்குகளில் 4 வழக்குகள் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டிற்கான சிறப்பு லோக் அதாலத் மக்கள் நீதி மன்றத்தில் தீர்வு காணப்பட்டது இதனையடுத்து நீதிபதிகள் சந்திரசேகர் நரசிம்மமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் வழக்கு தொடுத்த இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டு வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்தனர் இந்த 4 வழக்குகளுக்கும் நஷ்ட ஈடாக ரூபாய் இருபத்து ஒரு […]