திருப்பூர் மாநகரம் முழுவதும் நேற்று மாலை 5 மணிக்கு காவலர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த டிஜிபி உயர்திரு.திரிபாதி (IPS) அவர்கள் உத்தரவின் பெயரில் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய்குமார்(IPS)
மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரிநாராயணன்(IPS) அவர்கள் தலைமையில் அரசு கட்டுப்பாடுகள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மாம்பலம் காவல் ஆய்வாளர் திரு.பாலமுரளி உயிரிழந்ததை தொடர்ந்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்