Related Articles
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இளம் பெண் மாயம் போலீசார் வழக்குப்பதிவு
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இளம் பெண் மாயம் போலீசார் வழக்குப்பதிவு மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய பகுதி சோலையழகுபுரத்தில் வசிக்கும் ஆரோக்கியசெல்வி க/பெ மகாலிங்கம் இவரது மகள் 24ம் தேதி மாலை பானிபூரி வாங்கி வருவதாக சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ஆரோக்கியசெல்வி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜெய்ஹிந்த்புரம் பொறுப்பு காவல் ஆய்வாளர் திரு. தமிழ்செல்வன் அவர்கள் உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர் திரு. திலீபன் அவர்கள் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம்: செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி கைது.
தூத்துக்குடி மாவட்டம்: செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அருள் தலைமையிலான போலீசார் கடந்த 24.10.2021 ரோந்து பணியில் ஈடுபட்ட போது, செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாதன்குளம் ரயில்வே கேட் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் […]
வாசுதேவநல்லூரில் 102 பவுன் கொள்ளை வழக்கில் துப்பு துலக்க 3 தனிப்படை அமைப்பு
வாசுதேவநல்லூரில் 102 பவுன் கொள்ளை வழக்கில் துப்பு துலக்க 3 தனிப்படை அமைப்பு வாசுதேவநல்லூர் புது மந்தை விரிவாக்கம் 3- வது தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன். சித்தா டாக்டரான இவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் திருநள்ளாறு கோவிலுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டின் உள்ளே பீரோவிற்கு அருகே வைத்திருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து 102 பவுன் தங்க நகைகள் […]