Related Articles
மோட்டார் சைக்கிளில் இருந்து ரூ.1.30 லட்சம் திருட்டு
மோட்டார் சைக்கிளில் இருந்து ரூ.1.30 லட்சம் திருட்டு திருமங்கலம் சொக்க நாதன் பட்டி கப்பலூர் நடுத்தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ் (63). இவர் திருநகர் சீதாலட்சுமிமில் கேட் அருகே உள்ள ஒரு ஜூஸ் கடைக்குச் சென்றார். அப்போது அவர் பையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை மோட்டார் சைக்கிளில் வைத்து விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் காணாமல் போயிருந்தது. பணத்தை மோட்டார் […]
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி வில்லாபுரத்தில் நடைபெற்றது.
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி வில்லாபுரத்தில் நடைபெற்றது. மாநகர காவல் போக்குவரத்து துணை ஆணையர் வனிதா கொடியசைத்து துவக்கி வைத்தார். கடந்த சில ஆண்டுகளை விட இந்தாண்டு மிக குறைந்த அளவில் விபத்துகளில் உயிர் பலிகள் மிகவும் குறைந்துள்ளது. இது பொது மக்களிடையே போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காரணம் என்று தெரிகிறது – மாநகர் காவல் துணை ஆணையர் வனிதா. மதுரை வில்லாபுரம் அரசில் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்களிடம் […]
காவல்துறை ஓட்டுநர் உரிமம் கைப்பற்ற அதிகாரம் என்ன?
காவல்துறை ஓட்டுநர் உரிமம் கைப்பற்ற அதிகாரம் என்ன? கடந்த 10/12/2022 அன்று, மனுதாரரரான தமிழ்நாடு அரசின் பேருந்து ஓட்டுநர், தனது வாகனத்தை ஓட்டி வரும் போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி, அதை ஓட்டி வந்த நபர் இறந்துவிட்டார். இதனால் அவருக்கு எதிராக, இந்திய தண்டனைச் சட்டம், சட்டப்பிரிவு 279 மற்றும் 304,ஏ, ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவருடைய ஓட்டுனர் உரிமம் அவரிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. போலீசார், அதனை கடந்த 12/12/2022 […]