Police Department News

தமிழ்நாடு காவல்துறை மதிப்பிற்குரிய DGP J.K.திரிபாதி, IPS அவர்கள் மற்றும் மதிப்பிற்குரிய சென்னை பெருநகர காவல் ஆணையர்A.K.விஸ்வநாதன், IPS அவர்கள் உத்தரவின்படி

தமிழ்நாடு காவல்துறை
மதிப்பிற்குரிய DGP J.K.திரிபாதி, IPS அவர்கள் மற்றும் மதிப்பிற்குரிய சென்னை பெருநகர காவல் ஆணையர்A.K.விஸ்வநாதன், IPS அவர்கள் உத்தரவின்படி J7 வேளச்சேரி போக்குவரத்து ஆய்வாளர் திரு.சாம்பென்னட் அவர்கள் காலை 8.00 மணியளவிலிருந்து போக்குவரத்து காவலர்களுடன் சேர்ந்து Covoid 19. 144 தடையின் உத்தரவுபடி வாகனசோதனையில் ஈடுபடுகின்றனர்.வாகன ஓட்டிகளிடம் முககவசம் ,அடயாள அட்டை இருக்கிறதா என்றும் மற்றும் கொரோனா விழிப்புணர்வு பற்றியும் நடந்து செல்லும் பாதசாரிகளிடமும் கொரோனா விழிப்புணர்வு பற்றியும் கூறிவருகின்றனர்.சமூக இடைவெளி கடைப்பிடித்து நடக்கவும் கூறுகின்றனர். ஊர்சுற்றும் வாலிபர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படுகிறது. இப்படிபட்ட J7போக்குவரத்து ஆய்வாளர் திரு.சாம்பென்னட் அவர்கள் மிகவும் மரியாதையாக விசாரிக்கிறார் என்று அங்கு செல்லும் வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். வேளச்சேரி பகுதிவாழ் மக்களும் காவல்துறை சிறப்பாக செயல்டுகின்றனர் என்றுகூறுகின்றனர். வேளச்சேரி போக்குவரத்து ஆய்வாளர் தன்னுடைய அனபவம் மூலமாக நன்மையான காரியங்களை பொதுமக்களுக்கு செய்கிறார்.

போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக தென் சென்னை மாவட்ட செய்தியாளர் T.பிரபு

Leave a Reply

Your email address will not be published.